நாகையில் பாரதிய ஜனதா மாநில செயற் குழு உறுப்பினர் புகழேந்தி மர்மநபர்களால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகைக்கு வந்தார்.
அப்போது இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது; அரசியல் கொலைகள் தமிழகத்தில் வர வர அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக அதிகாலையில் நடை பயணம் செய்யும்போது இது மாதிரி கொலைகள் தொடர்ந்து நடந் தேறி வருகிறது. இந்தவிஷயத்தில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த விஷயத்தில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் தமிழகம் சுடுகாடாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமால் தமிழக அரசு விரைந்து செயல்படவேண்டும் என கூறினார்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.