ஜஸ்வந்த் சிங் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர்

 ஜஸ்வந்த் சிங் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் துணை ஜனாதிபதிதேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் போட்டியிடுவார் என மூத்த பி.ஜே.பி தலைவர் எல்கே.அத்வானி அறிவித்தார்.

டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் கலந்துகொண்டன. இந்தகூட்டத்திற்கு பின்னர் பி.ஜே.பி.,யின் மூத்த தலைவர் எல்கே.அத்வானி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயக_கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கபட்டது. இந்ததேர்தலில் பி.ஜே.பி கூட்டணியின் சார்பில் போட்டியிட முடிவுசெய்யப்பட்டது. பி.ஜே.பி,யின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங்கை இந்ததேர்தலில் நிறுத்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஜஸ்வந்த் சிங்கிற்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறோம் என்று அத்வானி கூறினார்.

ஜனாதிபதி_தேர்தலில் பிரணாப்புக்கு ஆதரவு தர தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா உள்ளிட்டவை முடிவு செய்துள்ளன. இருப்பினும் துணை ஜனாதிபதி தேர்தலில் கூட்டணிவேட்பாளரை ஆதரிக்க இருகட்சிகளும் முடிவுசெய்துள்ளன. எனவே காங்கிரஸ் வேட்பாளரான ஹமீது அன்சாரிக்கு போட்டி கடுமையாகியுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...