2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணைக்கு முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா சிபிஐ முன்பு இன்று ஆஜரானார்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதற்க்கான அழைப்பாணையை சிபிஐ ராசாவுக்கு அனுப்பியது.
அதன்படி சிபிஐ விசாரணைக்காக ராசா நேற்று முன்தினம் சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார் இன்று காலை சிபிஐ அலுவலகத்திற்க்கு வந்து அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.அவரிடம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் ராஜாவின் அலுவலகங் மற்றும் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.