2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணைக்கு முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா சிபிஐ முன்பு இன்று ஆஜரானார்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதற்க்கான அழைப்பாணையை சிபிஐ ராசாவுக்கு அனுப்பியது.
அதன்படி சிபிஐ விசாரணைக்காக ராசா நேற்று முன்தினம் சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார் இன்று காலை சிபிஐ அலுவலகத்திற்க்கு வந்து அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.அவரிடம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் ராஜாவின் அலுவலகங் மற்றும் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.