மக்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டுமே. நீ உன்னுடைய சொந்த_உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயம் மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.
இவனை நம்பு, அவனை நம்பு ‘ என மற்றவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் நான்சொல்கிறேன் நீ முதலில் உன்மேல் நம்பிக்கை வை அதுவே வழி .
நீ உன்மேல் நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயேதான்
இருக்கின்றன அதை_உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து.எதையும் நான்
சாதிக்க வல்லவன் என சொல். உறுதியுடன் நீ விஷத்தை
பொருட் படுத்தாமல் இருந்தால், பாம்பின் விஷம் கூடச் சக்தியற்றதாகிவிடும்
விவேகானந்தர் பொன் மொழிகள், விவேகானந்தர் பொன்மொழி
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.