60கோடி மக்களை மத்திய அரசு இருளில் தள்ளிவிட்டது; மோடி

 கடந்த இரண்டு நாளாக 19 மாநிலங்களில் வசித்து வரும் 60கோடி மக்களை மத்திய அரசு இருளில் தள்ளிவிட்டது என மோடி குற்றம்சுமத்தியுள்ளார்.

நாட்டின் வடக்கு, கிழக்கு , வடகிழக்குப் பகுதிகளில் இருக்கும்

மாநிலங்களுக்கு மின்சாரம் பகிர்ந்து தரும் , மின்தொகுப்புகளில், ஒரேநேரத்தில் பிரச்னை ஏற்பட்டதால் கடந்த இரண்டு தினங்களாக டில்லி, மேற்குவங்கம் உள்ளிட்ட , 19 மாநிலங்கள் இருளில்மூழ்கின. இதனால் மெட்ரோ ரயில் சேவை, முடங்கியது . இதனால் டில்லியில் கடும்போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

எது குறித்து நரேந்திர மோடி தெரிவித்ததாவது ; மத்திய அரசினுடைய தவறான பொருளாதார கொள்கையினால் ஏற்கனவே சாமான்யமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். விலைவாசி உயர்வு , கடும் பணவீக்கம் போன்ற பல பிரச்னைகள் தலைவிரித்தாடுகிறது. விலைவாசி உயர்வு ‌என்னும் வடிவில் சாமான்ய ஏழை மக்களின் கையிலிருந்து பணத்தை பிடுங்கி ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய அரசு. இதுபோதா தென்று, இப்போது மின் வெட்டை ஏற்படுத்தி மக்களை இருளில் தள்ளி விட்டுள்ளது இந்த காங்கிரஸ் அரசு. கடந்த இரண்டு நாளாக 19 மாநிலங்களில் உள்ள சுமார் 60 கோடி மக்களை இருளில் தள்ளியுள்ளது என கடுமையாக தாக்கியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...