இலங்கையில் தமிழர்கள் வாழும்_வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய அரசு சார்பில் மறு வாழ்வு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில், சீனாவையும் இலங்கை அரசு களமிறக்கியுள்ளது.
சீனப்பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான 15 பேர் கொண்டகுழு
விரைவில் கொழும்பு வர இருக்கிறது . இந்த குழு இலங்கை ராணுவத்துக்கு பெரிய அளவினான உதவிகளை வழங்க உள்ளது . மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் ராணுவத்தினருக்கு வீடுகளை கட்டி தரவும் முகாம்களை சீரமைத்துத்தரவும் சீனாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது . தமிழருக்கு உதவ இந்தியா என்றால் இலங்கை ராணுவத்தினருக்கு உதவ சீனா
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.