கூடங்குளத்தில் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் யுரேனியம் நிரப்பும் பணியை நிறுத்தமுடியாது , இதற்கு தடைவிதிக்கவும் முடியாது என இன்று உச்ச நீதிமன்றம் அறிவித்து விட்டது.
இது கூடங்குளம் போராட்ட காரர்களுக்கு பெரும் பின்னடைவாகும் , இதனால் தற்போதைய போராட்டங்கள் இனிமேல் சட்டப்பூர்வமற்றதாகிவிடும்
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.