காங்கிரஸ் கமிட்டியை அகில இந்திய நிலக்கரி காங்கிரஸ் என அழைக்கலாம்

 காங்கிரஸ் கமிட்டியை அகில இந்திய நிலக்கரி காங்கிரஸ் என அழைக்கலாம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடில் காங்கிரஸ் கட்சி நாட்டின்முகத்தில் கரியைப் பூசிவிட்டது. எனவே இனி , “அகில இந்திய_காங்கிரஸ் கமிட்டியை, “அகில இந்திய நிலக்கரி காங்கிரஸ்’ என அழைக்கலாம் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; வகுப்பு வாதத்தை பரப்புவது, வேண்டப் பட்டவர்களுக்காக செயல் படுவது மற்றும் வாக் குறுதிகளை நிறை வேற்றத் தவறுவது போன்றவைதான் காங்கிரஸின் கொள்கைகளாக இருக்கின்றான் .

காங்கிரசின் தலைமையிடம் ஆலோசித்த பிறகே பிரதமர் எந்தஒரு முடிவையும் எடுக்ககிறார் . ஆக மொத்தத்தில் மன்னர் ஆட்சிதான் நடக்கிறது. ஆனால் குஜராத்தில் அதை போன்ற நிலையை அனுமதிக்க முடியாது. நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் நாட்டின் முகத்தில் கரியைப் பூசிவிட்டது. இதனால், “அகில_இந்திய காங்கிரஸ் கமிட்டியை இனி, “அகில_இந்திய நிலக்கரி காங்கிரஸ்’ என அழைககலாம். இதுவரைக்கும் தங்கம், வைரம், வெள்ளி போன்றவை திருடப்பட்டதை கேள்விபட்டிருப்போம் . ஆனால் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது ரூ.2 லட்சம்கோடி மதிப்பிலான நிலக்கரியை திருடிவிட்டதாக கேள்விப்படுகிறோம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...