நிலக்கரி சுரங்க ஒதுக்கீடில் காங்கிரஸ் கட்சி நாட்டின்முகத்தில் கரியைப் பூசிவிட்டது. எனவே இனி , “அகில இந்திய_காங்கிரஸ் கமிட்டியை, “அகில இந்திய நிலக்கரி காங்கிரஸ்’ என அழைக்கலாம் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; வகுப்பு வாதத்தை பரப்புவது, வேண்டப் பட்டவர்களுக்காக செயல் படுவது மற்றும் வாக் குறுதிகளை நிறை வேற்றத் தவறுவது போன்றவைதான் காங்கிரஸின் கொள்கைகளாக இருக்கின்றான் .
காங்கிரசின் தலைமையிடம் ஆலோசித்த பிறகே பிரதமர் எந்தஒரு முடிவையும் எடுக்ககிறார் . ஆக மொத்தத்தில் மன்னர் ஆட்சிதான் நடக்கிறது. ஆனால் குஜராத்தில் அதை போன்ற நிலையை அனுமதிக்க முடியாது. நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் நாட்டின் முகத்தில் கரியைப் பூசிவிட்டது. இதனால், “அகில_இந்திய காங்கிரஸ் கமிட்டியை இனி, “அகில_இந்திய நிலக்கரி காங்கிரஸ்’ என அழைககலாம். இதுவரைக்கும் தங்கம், வைரம், வெள்ளி போன்றவை திருடப்பட்டதை கேள்விபட்டிருப்போம் . ஆனால் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது ரூ.2 லட்சம்கோடி மதிப்பிலான நிலக்கரியை திருடிவிட்டதாக கேள்விப்படுகிறோம் என்றார்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.