மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய அணுமின் நிலையம் ஒன்று ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஜெய்தாபூரில் பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட இருக்கிறது இந்த பகுதி நிலநடுக்கம்ம் அதிகம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ள பகுதியாகும் என டாடா சமூக அறிவியல் மையம் (டிஸ்) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அணுமின் நிலைய திட்டத்துக்காக சுமார் 5 கிராமங்கல் உள்ளடங்கிய 970 ஹெக்டேர் நிலம் கிராம மக்களிடம் கையகப்படுத்த படவுள்ளது. இதனால், அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சூற்றுச்சூழல் மற்றும் சமூக வளர்ச்சி அதிகம் பாதிக்கப்படும் என தெரியவருகிறது, இந்நிலையில் ஜெய்தாபூர் நில நடுக்கம் ஏற்பட கூடிய நான்காவது மண்டல அபாயபகுதிக்குள் இருக்கிறது .” என அந்த ஆய்வு அறிக்கையில் டாடா சமூக அறிவியல் மையம் தெரிவித்துள்ளது..
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.