நில நடுக்கம் ஏற்பட கூடிய நான்காவது மண்டலதில் அணுமின் நிலையம்

நில நடுக்கம் ஏற்பட கூடிய நான்காவது மண்டலதில் அணுமின் நிலையம் மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய அணுமின் நிலையம் ஒன்று ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஜெய்தாபூரில் பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட இருக்கிறது இந்த பகுதி நிலநடுக்கம்ம் அதிகம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ள பகுதியாகும் என டாடா சமூக அறிவியல் மையம் (டிஸ்) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அணுமின் நிலைய திட்டத்துக்காக சுமார் 5 கிராமங்கல் உள்ளடங்கிய 970 ஹெக்டேர் நிலம் கிராம மக்களிடம் கையகப்படுத்த படவுள்ளது. இதனால், அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சூற்றுச்சூழல் மற்றும் சமூக வளர்ச்சி அதிகம் பாதிக்கப்படும் என தெரியவருகிறது, இந்நிலையில் ஜெய்தாபூர் நில நடுக்கம் ஏற்பட கூடிய நான்காவது மண்டல அபாயபகுதிக்குள் இருக்கிறது .” என அந்த ஆய்வு அறிக்கையில் டாடா சமூக அறிவியல் மையம் தெரிவித்துள்ளது..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...