ஐஏஎஸ். அதிகாரியை அரசு மதபரச்சாரம் செய்ய நியமித்துள்ளதா

 ஐஏஎஸ். அதிகாரியை, அரசு மதபரச்சாரம் செய்ய நியமித்துள்ளதா என்று சந்தேகம் வலுப்பதாக மாநில பாஜக , தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் .ஐஏஎஸ்.

இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ;

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக, அமைதியாக இருக்கும் நிலையில், ஒழுங்குநடவடிக்கை குழு ஆணையரான உமா சங்கர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவருகிறார். பொதுவாக அவர் கோவை, நாகை, குமரி, திருப்பூர் உள்பட பல மாவட்டத்தில் மத பிரச்சாரம் செய்துவருகிறார். அரசியல் அமைப்பு சட்டவிதிமுறைப்படி அரசு அதிகாரிகள் எந்த மதத்திற்கும் சாதகமாக செயல்பட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருமனிதன் மதத்தை கடைபடிக்க உரிமையுள்ளது. ஆனால் அதிகாரிகள் எந்த மதத்திதுகும் சலுகை காட்ட கூடாது என விதி முறை உள்ளது. ஆணைய பொறுப்பல் இருக்கும் அதிகாரி அரசியல் அமைப்பு சட்டத்தின்படி தவறானது என தெரிந்தும் அவர் இதை போன்ற செயலில் ஈடுபட்டுவருவது அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும் விதமாக இறுக்கிறது .அந்தந்த மதத்தைசார்ந்த அதிகாரிகள் இதை போன்ற நிலையில் ஈடுபட்டால் அரசுஎந்திரம் செயல் இழக்கும் வாய்ப்புள்ளது. அரசு அதிகாரிகள் இதை போன்று மதபிராத்தனை செய்துவருவதும், மதமாற்றம் செய்ய முயற்சிப்பதும், மதபிரச்சனை எங்கெல்லாம் உள்ளதோ அங்குசென்று மதபரச்சனையை தூண்டி விடுவதும் கண்டனத்துக்குரியது.அரசு இவரை மதபிரச்சாரம் செய்ய நியமித்துள்ளதோ என எண்ணதோன்றுகிறது.என்று கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...