எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு, அரசு வேலைகளில் பதவி உயவு வழங்குவதில் , இடஒதுக்கீடு வழங்ககூடாது’ என்று , பாஜக எம்.பி., வருண் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவுக்கு லோக்சபாவில் கடும்எதிர்ப்பு காணப்பட்டதால்,
மசோதா நிறைவேற்றம் தள்ளிப்போகிறது. இந்த மசோதாவை, பாராளுமன்றத்தில் நிறைவேற்ற கூடாது என்று உ.பி.,யின், பிலிபித் தொகுதி, பா.ஜ., – எம்.பி.,, வருண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பா.ஜ.க தலைவர், நிதின் கட்காரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தமசோதா நிறைவேற்றப் பட்டால், சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டுவிடும்’ என்று , தெரிவித்துள்ளார்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.