பாரதிய ஜனதா குறித்த செய்திகளை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்

 பாரதிய ஜனதா குறித்த செய்திகளை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்  தொலைக் காட்சிகளில் பாரதிய ஜனதா குறித்த செய்திகளை பார்ப்பதற்கு மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர் என பாஜக செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று கர்நாடக பாஜக சார்பில் செய்திதொடர்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தேசிய செய்திதொடர்பாளர் நிர்மலா சீத்தா ராமன் பங்கேற்று பேசியதாவது:

தொலைகாட்சிகளில் பாஜக செய்திகுறித்து பார்ப்பதற்கே பார்வையாளர்கள் அதிகம் உள்ளனர். பாஜக.வுக்கு நல்லது , கெட்டது எது நடந்தாலும் ஊடகங்கள் முக்கியசெய்தியாக வெளியிடுகின்றன. மக்கள் பாஜக மீது அதிக அன்பு வைத்திருப்பதல் ஊடகங்கல் காட்டுவதை மக்கள் தொடர்ந்து பார்க்கிறார்கள். பாஜக அதிகாரத்தில் இருந்தாலும், இல்லா விட்டாலும் அந்த கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனிக் கிறார்கள்.

தொலைக் காட்சிகளின் ‘டி.ஆர்.பி ரேட்டிங்’கை பாஜக.,தான் அதிகரிக்க வைக்கிறது. பாஜக குறித்த நல்லசெய்திகளை 30 சதவீத பேரும் . சற்று எதிர்ப்புசெய்தியாக இருந்தால் 50 சதவீதம் பேரும் . அதுவே பா.ஜ.க.,வுக்கு எதிரான கடும்செய்திகளாக இருந்தால் 100 சதவீதம் பேரும் பார்க்கிறார்கள். இதற்காக மீடியாக்களின் மீது வருத்தப் படுவதை விட எச்சரிக்கையாக இருப்பது அவசியம். என்று நிர்மலா சீத்தா ராமன் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...