பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான டெல்லி மாணவியின் நண்பரை பேட்டிகண்டு ஒளிபரப்பிய செய்தி நிறுவனத்தின் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதை பா.ஜ.க. கண்டித்துள்ளது .
இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , “”செய்தி நிறுவனத்தின் மீது வழக்கு தொடுப்பதன் மூலம் மக்களின் குரலை டெல்லி காவல்துறையால் தடுக்க முடியாது . இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும். உண்மையை தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு” என அவர் தெரிவித்தார்
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.