உலகில் காணப்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் இந்திய ஆன்மிகத்தில் தீர்வு இருக்கிறது ; நரேந்திர மோடி

 உலக நாடுகளை உலுக்கும், புவி வெப்ப மயமாதல், தீவிரவாதம் போன்ற பிரச்னைகளுக்கு, இந்திய ஆன்மிகத்தில் தீர்வு இருக்கிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேலும் இது குறித்து அவர்

பேசியதாவது ; புவி வெப்ப மயமாவதால், உலகின், இயற்கை சூழ் நிலை மாறிவருகிறது. இதனால், மனித சமுதாயம், பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பயங்கரவாதம், உலக நாடுகளுக்கு, பெரும்சவாலாக உள்ளன. இவற்றுக்கு என்னதான் தீர்வு என்று தெரியாமல், உலக மக்கள், கவலை அடைந்துள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் இளைய தலை முறையினரின் திறமையை, உலக நாடுகள் உணர்ந்துள்ளன. குறிப்பாக, தகவல் தொழில் நுட்ப துறையில், நம் நாட்டை சேர்ந்த இளைஞர்கள், சர்வதேச அளவில், சாதனைகளை நிகழ்த்து கின்றனர். ஆனால், நமது ஆன்மிகத்தில் இருக்கும் மிகச்சிறந்த போதனைகளை, சர்வதேச சமுகம் , இன்னும் முழுவதும் உணரவில்லை.

நம் நாட்டை சேர்ந்த மகான்கள், இயற்கையை தாயாக கருதினர் . அதற்க்கு மதிப்பும் தந்தனர். அதேபோன்று , சக மனிதர்களை, நமது உற்றார், உறவினர் போன்று , கருதவேண்டும் என்றும், மகான்கள், போதித்துள்ளனர். அவர்களின் கொள்கையை பின் பற்றினால், உலகில் காணப்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகாணலாம். என்று நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...