குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த்சின்கா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நரேந்திர மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின்
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும்பட்சத்தில் அது கட்சிக்கு மிகவும் பலனைக்கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.