நரேந்திரமோடியை ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கத் தொடங்கிவிட்டது

 நரேந்திரமோடியை ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கத் தொடங்கிவிட்டது குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கத் தொடங்கிவிட்டது என்பது ஜெர்மனின் தூதரின் விருந்தின் மூலம் வெளியாகியுள்ளது.

கடந்த 2002-ம் வருடம் குஜராத் கலவரத்த்தை காரணம் காட்டி

மேற்கத்திய நாடுகள் மோடியை புறக்கணித்து வந்தன. இது நீண்ட நாள் நீடிக்கவில்லை சென்ற வருடம் இங்கிலாந்து தூதர் குஜராத்தில் மோடியை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து பல நாடுகளும் மோடியின் மீதான தங்களது பார்வையை மாற்றிக் கொள்ளத்தொடங்கின.

இந்நிலையில் குஜராத் மாநில முதல்வராக கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து மோடிக்கு எதிரான தங்களது 10 ஆண்டுகால புறக்கணிப்பை கைவிட ஐரோப்பியஒன்றிய உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளன .

இதன் ஒருபகுதியாகதான் சென்ற மாதம் ஜனவரி 7-ந் தேதி டெல்லியில் ஜெர்மன்தூதர் நரேந்திரமோடிக்கு ஒருவிருந்து கொடுத்திருக்கிறார். இந்த விருந்தில் இதரநாட்டு தூதர்களும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இந்தசெய்தி ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப் படமாலேயே இருந்தது. தற்போது தான் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியதூதர் ஹார்வின்ஹோ, மோடியை ஒரு மிகமுக்கியமான அரசியல் சக்தியாக பார்க்கிறோம். இப்பொழுது குஜராத் எப்படி இருக்கிறது என்பது கவனிக்க தக்கது என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...