திரைப்பட இயக்குனரான ராம் கோபால் வர்மா மும்பை 26/11 தாக்குதல் களை அடிப்படையாக கொண்டு ‘தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11’ என்ற படத்தை எடுத்திருக்கிறார்.
இந்தப்படத்தை பா.ஜ.க தலைவர் அத்வானிக்கு போட்டுக்காட்டினாராம் ராம்கோபால் வர்மா. படத்தைப்பார்த்த அத்வானி அழுதேவிட்டார் என்று வடஇந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை கடல்வழியாக வந்து தாக்குதல் நடத்தியதை அதிசயிக்கவைக்கும் விதத்தில் படம் பிடித்துள்ளாராம் ராம்கோபால் வர்மா.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.