உடனடி காயங்களுக்கு மருந்து போடாத பட்ஜெட்

 2013–14 ஆம் ஆண்டுக்கான தமிழ் நாடு பட்ஜெட் ” உடனடி காயங்களுக்கு மருந்து போடாமல்—இலவசங்களுக்கு”– அதிக நிதி ஒதிக்கீடு செய்த பட்ஜெட்டாக உள்ளது ..

கல்விக்கும் மாற்று திறநாளிகளுக்கும், நிதி ஒதிக்கீடு வரவேற்க்கத்தக்கது.
மின்வெட்டு எப்போது சரி செய்யபடும் என்பதற்கான திட்ட வட்ட அறிவுப்புக்கள் —இல்லை ..
அதற்காக எடுத்த நடவடிக்கைகள்,எதுவும் கூறப்படவில்லை.
பொத்தாம் பொதுவாக கூறப்படும் உறுதி மொழிகளே திரும்பவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மதுரைக்கு புதிய பாலங்களுக்கு நிதி ஓதிக்கீடை வரவேற்கிறோம்..
அதே நேரம் கோவைக்கு ஏற்க்கனவே அறிவித்த காந்திபுரம்–ரெயில்வே ஸ்டேஷன் பாலங்களுக்கு நிதி ஒதிக்கீடு செய்யாதது ஏமாற்றமளிக்கிறது ..

மொத்தத்தில், “இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க நினைக்கும் பட்ஜெட்”–

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்  

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...