காங்கிரஸ்சை எதிர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. ஏனெனில் அது தன்னை எதிர்க்கும் யாரை வேண்டுமானாலும் சிறைக்கு அனுப்பும் என சமாஜ்வாடிகட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது , காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது ஒன்றும் எளிதல்ல. அப்படியே எதிர்த்தாலும் அவர்களை சிபிஐ துரத்தும்.
மத்தியஅரசுக்கு ஆயிரம்கைகள் உள்ளன. அது சி.பி.ஐ.,யை பயன் படுத்தி யாரை வேண்டும் என்றாலும் சிறையில்தள்ளும் என்றார்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.