கறுப்புபணத்தை மீட்க, நடவடிக்கை எடுக்கவேண்டும்

 கறுப்புபணத்தை மீட்க, நடவடிக்கை எடுக்கவேண்டும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புபணத்தை மீட்க, நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று , ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு, பாஜக மூத்த தலைவர், அத்வானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, தனது இணையபக்கத்தில், அத்வானி மேலும் தெரிவித்திருப்பதாவது :நிதியமைச்சராக, பிரணாப்முகர்ஜி இருந்த போது, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புபணத்தை கொண்டுவர, அரசு முழு மூச்சுடன் நடவடிக்கை எடுக்கும் என்று , பார்லிமென்டில் வெள்ளையறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

கறுப்புபண முடக்கம் பற்றி ஆராய, 3 அமைப்புகள் நியமிக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகள் ஆனபிறகும், லேசான முன்னேற்றம்கூட ஏற்படவில்லை.நைஜீரியா, பெரு, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட , குட்டி நாடுகள்கூட, வெளிநாடுகளில் பதுக்கியிருந்த, கறுப்புபணத்தை, சொந்த நாட்டுக்கு கொண்டுவந்துள்ள நிலையில், இந்தியாவால் கொண்டுவர முடியாதது, ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

நிதியமைச்சராக இருப்பதைவிட, மிக உயரியபொறுப்பான, ஜனாதிபதி பதவியில் இருக்கும் பிரணாப், இப்போது அந்த பணியை எளிதாக மேற்கொள்ளமுடியும்.நாட்டின் நலன்கருதி, இதை அவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். என்று அத்வானி அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்