உள்நோக்கத்துடனே , வாஜ்பாயின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

 2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடில் நடந்த முறைகேடுகளை விசாரித்த, பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையில், உள்நோக்கத்துடனே , முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, இது காங்கிரஸ் அரசின் பழி வாங்கும் நடவடிக்கை’ என்று , பாஜக மூத்த தலைவர், அத்வானி பேசியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தின் பீஜப்பூர் மாவட்டத்தில், அத்வானி நேற்று தேர்தல்பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: அரசியல் பழிவாங்கும் நோக்கிலேயே, முன்னாள் பிரதமர், வாஜ்பாய் பெயரை, பார்லிமென்ட் கூட்டுக்குழு தலைவர், சாக்கோ, “2ஜி’ முறைகேடுகள் தொடர்பான, தன் வரைவுஅறிக்கையில் சேர்த்துள்ளார். இதன்மூலம், இந்த விசாரணையை திசைதிருப்ப முயற்சிகள் நடக்கின்றன. இந்தவிவகாரம் குறித்து பார்லிமென்டில் விவாதிக்க, பா.ஜ.க., முடிவுசெய்துள்ளது.

ஜவகர்லால்நேரு முதல், மன்மோகன்சிங் வரை பிரதமர்களில், வாஜ்பாயைபோன்ற சிறந்த பிரதமரை, இந்நாடு கண்டதில்லை. பா.ஜ.க., தலைமையிலான, தேசியஜனநாயக கூட்டணி ஆட்சியில், இமாலய ஊழல்கள் நடைபெறவில்லை; மாறாக, வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. லஞ்சம் ,ஊழல்களுடன், ஒரு போதும் பா.ஜ.க. சமரசம் செய்துகொள்ளாது.

மத்தியில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தாலும், அவர் தனது அதிகாரத்தை முழுமையாக பயன் படுத்த முடியாதவராக உள்ளார் . அதே நேரத்தில், தேவகவுடா, குஜ்ரால், சந்திர சேகர் ஆகியோர் சிலநாட்களே பிரதமராக இருந்தாலும், அவர்களிடம் முழுஅதிகாரம் இருந்தது. என்று அத்வானி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...