சல்மான் குர்ஷித் பேச்சு வார்த்தைக்கு சீனா செல்லக்கூடாது

 காஷ்மீர் மாநில லடாக்பகுதியில் உள்ள தெப்சாங் பள்ளத்தாக்கிற்குள் இருவாரங்களுக்கு முன்பு சீனா ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்து வெளியேறுமாறு சீனாவிற்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துவருகிறது.

இந்நிலையில் புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு கூறியதாவது:-

லடாக்பகுதியில் சீனா அத்துமீறி ஊடுருவியிருந்தும், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் அங்கு பேச்சு வார்த்தைக்கு செல்லவுள்ளார். இது மிகவும் கவலை தருகிறது . எனவே, சீனாவுடன் பேச்சு வார்த்தைக்கு செல்வதை பிரதமர் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய பகுதியிலிருந்து சீன ராணுவம் வெளியேறும வரை பெய்ஜிங்கிற்கு எந்தவிதப்பயணமும் மேற்கொள்ள கூடாது. கடந்த 2010-ம் ஆண்டு இந்திய-திபெத் எல்லைபோலீசாரின் கண்காணிப்பில் விடப்பட்ட அப்பகுதிகள், மீண்டும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும். நாடு மிகமோசமான விளைவுகளை சந்தித்துவரும் வேளையில் கால தாமதமின்றி அது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.