விலை உயர்வையா . ஊழலில்செய்த சாதனையையா எதைக் கொண்டாடுகிறது காங்கிரஸ்

 விலை உயர்வையா  . ஊழலில்செய்த சாதனையையா எதைக் கொண்டாடுகிறது காங்கிரஸ் விலை உயர்வா அல்லது ஊழலில்செய்த சாதனையையா எதைக்கொண்டாடி வருகிறது காங்கிரஸ் என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் அவர் பேசியதாவது. மத்தியில் ஆட்சியமைத்து நான்கு ஆண்டுகள் பூர்த்தி அடைவதற்காக காங்கிரஸ்அரசு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளது. ஆனால் எதைக்கொண்டாடி வருகிறது என தெரியவில்லை, தற்போது நாட்டில் நிலவும் விலை உயர்வை யா அல்லது உச்சத்தை அடைந்துள்ள ஊழல் புகார்களையா என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு அனைத்து வழிகளிலும் தோல்வி அடைந்த ஒரு அரசாகவே உள்ளது. எல்லைப்பகுதியில் நம்மை விட படைபலத்தில் சிறியநாடுகள் கூட ஊடுருறவல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. எனினும், இந்தியதரப்பில் இருந்து எந்தபதிலடியும் கொடுக்கப்படவில்லை. நமது வீரரின் தலையைவெட்டி வீழ்த்தினாலும், அமைதியாகவே இருக்கிறது பாதுகாப்புப்படை என்று குற்றம்சாட்டியுள்ளார் ராஜ்நாத்சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...