வேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்ன தொடர்பு..?

வேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்ன தொடர்பு..? 1.வேதம் என்றால் அறிவு. அறிதல். என பொருள். இந்த உலகத்தில் நாம் காணும் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது அறிவு. வேதம் என்பது புத்தகமல்ல. அவைகள் என்றென்றும் இருக்கும் அறிவு.உதாரணமாக மின்சாரத்தை கண்டுபிடிக்கிறோம்.இது ஒரு வேதம்(அறிவு).இதை நாம்

கண்டுபிடிக்காவிட்டாலும் அது இருக்கும்.அதேபோல் இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் வேதத்திலிருந்து(அறிவிலிருந்து) வெளிப்பட்டது….இந்த கண்ணோட்டத்தில் தான் வேதத்தை பார்க்கவேண்டும்.

2.இன்றைய கண்டுபிடிப்புகள் முதல் பழைய காலங்களில் கண்டுபிடிக்கப்ட்டவை இனி கண்டுபிடிக்கப்பட வேண்டியவை அனைத்தும் வேதங்களே

3.இந்த வேதங்களை பழைய காலத்தில் தொகுத்து வைத்தார்கள்.அவையே ரிக்.யசூர் போன்ற வேததொகுப்புகள்….ஆனால் வேதங்கள் இவைகளுள் அடங்கிவிடுபவை அல்ல…வெளிநாட்டினரின் கண்டுபிடிப்புகள் உட்பட அனைத்தும் வேதங்களே…

4.வேதங்களின் சாரம் வேதாந்தம்….இந்த உலகத்தில் பலவிஷயங்களை பற்றி நாம் அறிகிறோம்..ஆனால் எதை அறிந்தால் இறைவனை அறியலாமோ எதை அறிந்தால் இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் ஒருக்கத்தையும் அறியமுடியுமோ அது தான் சிறப்பான அறிவு….அந்த சிறப்பான அறிவுக்கு வேதாந்தம் என்று பெயர்.

5.வேதங்கள் யாருக்கும் தனியுடமை அல்ல….அதேபோல் வேதந்த தத்துவமும் யாருக்கும் தனியுடமையல்ல…வேதாந்தத்தை கற்க சிறந்த புத்தகம் நமது மனம்….

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...