இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக உயர்த்தப்படும் பெட்ரோல் விலை

 இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக உயர்த்தப்படும் பெட்ரோல் விலை பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தப் பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இந்த விலைஉயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்தமாதத்தில் மூன்றாவது முறையாக பெட்ரோல்விலை அதிகரித்துள்ளது. உள்ளூர்வரிகள் சேர்த்து சென்னையில் ஒருலிட்டர் பெட்ரோல் விலை ரூ. 2.12 அதிகரித்து ரூ. 71.22 ஆக உயர்ந்துள்ளது .

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது விலைஉயர்வுக்கு முக்கிய காரணமாகும். முன்னதாக ஜூன் 1 ம் தேதி பெட்ரோல்விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டது.

ஜூன் 16ம் தேதி ரூ. 2 உயர்த்தப்பட்டது. தற்போது ரூ. 1.80 உயர்த்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...