அயோத்தியில் ராமர்கோவில் விரைவில் கட்டப்படும் என உ.பி., மாநில பா.ஜ.க பொறுப்பாளர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
உ.பி., மாநிலத்துக்கான பொறுப்பாளராக அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அயோத்திக்கு சென்றிருந்த அமித்ஷா. அங்கு செய்தியாளர்களிடம் பேசியதாவது , காங்கிரஸிடமிருந்து இந்தியாவை விடுவிப்பதே முதல் வேலை . நாட்டில் நல்லாட்சி அமைய பிரார்த்திப்போம். அயோத்தியில் விரைவில் ராமர்கோவில் கட்டப்படும் என்றார்.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.