சேலத்தில், தமிழக பா.ஜ.க, பொதுச் செயலர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை, திமுக., சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மறைந்த ரமேஷ் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியல் கொலைகள் தொடர்ந்துகொண்டே போகின்றன. கடந்த ஓராண்டில்மட்டும், தமிழகத்தில் பா.ஜ.க , ஆதரவாளர்கள் ஆறுபேர், கொடூரமாகவெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் ராம ஜெயம் படுகொலை செய்யப்பட்டு, எத்தனையோ மாதங்களாகிவிட்டன. தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் கொலை செய்ய படுகின்றனர்.நாள் தோறும் நடைபெறும் கொலைகளும், கொள்ளைகளும் சட்டம்ஒழுங்கு தொடர்ந்து சரிந்து, சாய்ந்து கொண்டிருப்பதையே காட்டுகின்றன என்றார்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.