பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுநேரமல்ல என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், இந்திய ராணுவவீரர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, பாகிஸ்தானுடன் பேச்சுநடத்த இது நேரமல்ல. எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.