இன்று 67வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் புஜ் பகுதியில் 100 கிமீ. தொலைவில் இருக்கும் இந்திய-பாக்.எல்லை பகுதிசென்றார்.அங்கு எல்லை பாதுகாப்புப் படை வீரர்களைசந்தித்து அவர்களிடம் பேசினார்.
போர் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்திய பின்னர், எல்லையை பாதுகாத்துவரும் வீரர்களுக்கு தனது சுதந்திரதின வாழ்த்துக்கள தெரிவித்தார்.தவிர அங்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் முகாமிற்கு ,புதிய குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.