நிலக்கரி சுரங்கஒதுக்கீடு தொடர்பான 257 கோப்புகள் மாயமானது குறித்து சி.பி.ஐ., விசாரனை

 நிலக்கரி சுரங்கஒதுக்கீடு தொடர்பான 257 கோப்புகள் சம்பந்தப்பட்ட அமைச்சக அலுவலகத்தில் இருந்து மாயமானதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்க முடிவுசெய்துள்ளது.

நிலக்கரிவளம் கொண்ட மாநிலங்களில் சுரங்கம்வெட்ட பல தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டது. இதில் பல தவறுகள் நடந்திருப்பதாக சிஏஜி குற்றம் சாட்டியது. நிலக்கரிசுரங்கத்தை ஏலம் விட்டிருந்தால் ரூ. 1.82 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும் என குற்றம்சாட்டியது. மத்திய அமைச்சராக இருந்த சிபுசோரன் ராஜினாமாவை தொடர்ந்து நிலக்கரிதுறை கடந்த 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பிரதமர் பொறுப்பில் இருந்தது. இந்த கால கட்டத்திலும் சில சுரங்க உரிமைகள் தனியாருக்குகொடுக்கப்பட்டது. இதனால் இந்த ஊழலில் பிரதமருக்கும் பொறுப்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கிடையில் நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சி,பி,ஐ விசாரணை நடத்திவருகிறது. இது சம்பந்தப்பட்ட சில கோப்புகளை வழங்குமாறு மத்திய நிலக்கரிதுறை அமைச்சகத்துக்கு சிபிஐ கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் அமைச்சகத்திலிருந்து பலகோப்புகள் மாயமானது. இந்தப் பிரச்னை கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தை உலுக்கிவருகிறது. இந்நிலையில் 257 கோப்புகள் மாயமானது சிபிஐ விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளது. நிலக்கரி அமைச்சகத்திடமிருந்து முறையான புகார்வந்தவுடன் விசாரணை தொடங்கப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...