ஜம்முகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு இறுதி அஞ்சலி

 ஜம்முகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு இறுதிஅஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் ஹிரர்நகர் காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 காவல்துறையினர் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் சம்பாபகுதியில் ராணுவ

முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கர்னல் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடான சண்டையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஸ்ரீநகரில் நடைபெற்றது.

இதில் ஜம்முகாஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் வீரர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதைசெலுத்தினர். இறுதி அஞ்சலிக்கு பிறகு ராணுவ வீரர்களின் உடல் அவர்களது சொந்தமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.

இதனிடையே தீவிரவாத தாக்குதலைகண்டித்து பாஜக நடத்திவரும் முழு அடைப்பு போராட்டத்தால், இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் இயக்க படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...