ஊழல்வழக்கில் சிறை தண்டனைபெற்ற மாநிலங்களவை காங்கிரஸ் எம்பி. ரஷீத் மசூதின் பதவி பறிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை மாநிலங்களவை தலைவர் ஹமீதுஅன்சாரி மேற்கொண்டார்.
குற்றவியல் வழக்கில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகள் தண்டனைபெறும் மக்கள் பிரதிநிதிகள் அந்த பதவியை வகிக்கத் தகுதியில்லை என உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பின்படி அதிகாரப் பூர்வமாக எம்.பி. தகுதியை இழக்கும் முதல் நபர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரஷீத்மசூத் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.