நாட்டின் வளர்ச்சிக்கு நரேந்திர மோடி பிரதமர் ஆவது அவசியம்

 நாட்டின் வளர்ச்சிக்கு நரேந்திர மோடி பிரதமர் ஆவது அவசியம். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் இரும்புமனிதராக நரேந்திர மோடி திகழ்கிறார் என கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்

பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியதாவது:

நாட்டில் மாற்றத்திற்கான சூறைக் காற்று பலமாக வீசி வருகிறது. மக்கள் நாட்டின் பாதுகாப்பிலும், பொருளாதார வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்டுள்ளனர். மத்தியில் ஆளும்காங்கிரஸ் கட்சியினர் இந்த இரண்டிலும் கோட்டைவிட்டுள்ளனர். எனவே மக்கள் நரேந்திரமோடியின் தலைமையை ஆவலாக எதிர் பார்த்துள்ளனர். நாட்டின் பாதுகாப்பிற்கும், பொருளாதாரவளர்ச்சிக்கும் நரேந்திரமோடி பிரதமர் ஆவது அவசியம். நாட்டின் உள்ளேயும், வெளியேயும் பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளதால் நாட்டின் பாதுகாப்பு கவலையளிப்பதாக உள்ளது. காங்கிரஸ்கட்சி மற்றகட்சிகளுடன் அரசியல் செய்வதில் தவறில்லை.

ஆனால் நாட்டின் பாதுகாப்புவிஷயத்தில் அலட்சியம் காட்டுவதும், அரசியல்செய்வதும் சரியல்ல. சர்தார் வல்லபாய்பட்டேலுக்கு அடுத்து நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் இரும்புமனிதராக நரேந்திர மோடி திகழ்கிறார் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...