படேல் அருங்காட்சியகம் பிரதமரும் நரேந்திர மோடியும் கூட்டாக கலந்து கொள்கின்றனர்

 குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், சர்தார் வல்லபாய்படேல் நினைவு அறக்கட்டளை சார்பில், சர்தார் வல்லபாய் படேல் அருங் காட்சியகம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்புவிழா, வருகிற 29ந் தேதி நடைபெறுகிறது. அதில், பிரதமர் மன்மோகன் சிங்கும், பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியும் கூட்டாக கலந்துகொள்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை, படேல் நினைவு அறக்கட்டளை தலைவரும், மத்திய அமைச்சருமான திண்ட்சாபடேல், நரேந்திரமோடியிடம் வழங்கி, அழைப்புவிடுத்தார். பிரதமர், தலைமை விருந்தினராகவும், மோடி சிறப்புவிருந்தினராகவும் பங்கேற்பதாக அழைப்பிதழில் குறிப்பிடபட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...