பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி காங்கிரஸ் கட்சிக்கு, சவாலாக உள்ளார் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவா தலைநகர் பனாஜியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், பாஜக பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேந்திரமோடியை காங்கிரசால் புறக்கணித்து விட முடியாது. அரசியல் ரீதியாக, காங்கிரசுக்கு அவர் சவால்நிறைந்தவராக விளங்குகிறார் என்றும், மோடியின் பிரசாரயுத்திகளால் அவரை கவனத்தில் கொள்கிறோம் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.