காங்கிரஸ் சிபிஐ.,யை போராளிகளை போல் பயன்படுத்துகிற

 சிபிஐ.யின் 50வது ஆண்டு நிறைவுவிழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், சிபிஐ. அமைப்பை சட்டப் பூர்வமானதாக மாற்ற, மத்திய அரசு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று உதார் விட்டிருந்தார் . இந்நிலையில் இது குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் மீனாக்‌ஷிலெக்கி கூறியதாவது:-

காங்கிரஸ் அரசு சிபிஐ. மற்றும் மத்தியபுலனாய்வு நிறுவனங்களை அரசுக்கு ஆதரவளிக்கும் போராளிகளை போல் பயன்படுத்துகிற வேலையில் பிரதமரின்பேச்சு புதுமையானதாகவும், கபட நாடகமாகவும் உள்ளது. நாட்டின் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் அமைப்புகளுக்கும் சவால்விடும் காங்கிரசின் இந்தமுயற்சிகளை பாஜக எதிர்க்கிறது.

சிபிஐ-யை பகடைக் காயாக பயன் படுத்தும் காங்கிரசும், மத்திய அரசும் அதற்கான தன்னாட்சியை உறுதிப் படுத்த வேண்டும். காங்கிரஸ் அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கிற வேளையில், நிலக்கரிஊழல் குறித்து சிபிஐ. விசாரணை நடத்துகிறபோது, கொள்கைகளை உருவாக்கும் பிரச்சினைகளில் சிபிஐ. ஈடுபட வேண்டாமென பிரதமர் இன்று எச்சரிக்கிறார்.

நிலக்கரித் துறையை தன் வசம் வைத்திருந்த பிரதமர் மன்மோகன்சிங், ஒதுக்கீட்டின் போது முறைகேடுகள் நடந்தது குறித்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறார். அவர் தண்டிக்கப்பட வேண்டியவர். சிபிஐ-யை காங்கிரஸ் தவறாக பயன் படுத்தி அதன் அதிகாரத்தை சீர்குலைத்து விட்டது. இந்நிலையில் அதற்கான சுதந்திரத்தை கொடுக்கும்விதத்தில் சமாதானப் படுத்துகிறார்கள். சி.பி.ஐ.,யை தன்னாட்சி அமைப்பாக உருவாக்க வேண்டிய ஆலோசனைகளை பிரதமர் கொடுத்து இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...