வங்கக்கடலில் உருவான புயல்சின்னம் நாகப்பட்டினத்தை நெருங்கிவருவதால் அங்கு நேற்று இரவு முதல் கனமழைபெய்து வருகிறது. கடல்காற்றின் வேகமும் அதிகமாக உள்ளது.
இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். காற்றின்வேகம் அதிகமாக இருப்பதாலும், தொடர்ந்து மழைபெய்து வருவதாலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.