லோக்சபாதேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும்

 நடைபெற உள்ள லோக்சபாதேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும், குஜராத் மாநிலத்தில் எல்லா மக்களுக்கும் பாகுபாடு இல்லாத ஆட்சி நடந்துவருகிறது என்று பாஜக.,வை சேர்ந்தவரும் முன்னணி நடிகருமான எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும். பா.ஜ.க மதவாத கட்சியல்ல. ஒழுக்கம், ஆன்மிகம், தேசியம் ஆகியவற்றை குறிக்கோளாககொண்டு செயல்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் எல்லா மக்களுக்கும் பாகுபாடு இல்லாத ஆட்சி நடந்துவருகிறது. இதனால் அங்குள்ள முஸ்லிம்களும் பாஜக வை ஆதரிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் மட்டும் மோடியை மதவாதியாக சித்தரிக்கிறது. அது உண்மையும் அல்ல . என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...