காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிர் கட்சியாககூட ஏற்க்க தயாரில்லை

 டில்லியில் காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிர் கட்சியாககூட   ஏற்றுக்கொள்ள வில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கூறியுள்ளார்.

ஐ.மு.கூட்டணி அரசுமீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்நிலையில் நரேந்திரமோடி அலை வீசுவதால் 2014 பார்லிமென்ட் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆளுவார்.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரும் வலுவான கூட்டணியாக உருவெடுக்கும். ஷீலாதீட்சித்தை கெஜ்ரிவால் வெல்லுவார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். எதிர் கட்சியாகக் கூட காங்கிரஸ் கட்சி இருக்க மக்கள் அனுமதிக்கவில்லை. ஆகையால், தேர்தலுக்குபிறகு எதுவும் சாத்தியமே. லோக்பால் மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனெனில், லோக்பால் தவறாகபோனால், அனைத்து அதிகாரமும் இந்திய ஜனாதிபதியிடம் சென்றுசேரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...