என்.டி. ராமராவ்வின் புகழை சந்திரபாபு நாயுடு கெடுத்து விட்டார்; லட்சுமிபார்வதி

முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ்வின் புகழை சந்திரபாபுநாயுடு கெடுத்து விட்டதாக அவரது 2வது மனைவி லட்சுமிபார்வதி குற்ரம் சுமத்தியுள்ளார்,

ஜெகன்மோகன் ரெட்டி சார்பாக விஜயநகரத்தில் கூட்டம் நடைபெற்றது, அதில் லட்சுமிபார்வதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது

 

சந்திரபாபு நாயுடு என்.டி. ராமராவ் உயிருடன் இருந்தபோதே அவருக்கு துரோகம் செய்தவர். தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு-வாங்கி முதல்வரானவர் அவரது ஆட்சி காலத்தின் போது என்.டி. ராமராவுக்கு ஒரு சிலை கூட வைக்கவில்லை. என்.டி.ராம ராவ்வின் பெயர் வெளியில்தெரியாத வாறு புகழை கெடுத்து விட்டார் என்று கடுமையாக தாக்கி பேசினார்

லட்சுமிபார்வதி தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் அணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...