வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரிதவிர மற்ற நாள்களில் நள்ளிரவில் கோயில்களை திறக்கக்கூடாது

 வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரிதவிர மற்ற நாள்களில் நள்ளிரவில் கோயில்களை திறக்கக்கூடாது என்று இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுகிறோம் என்றபெயரில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ஆம்தேதி நள்ளிரவில் அநாகரிக காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன.

நள்ளிரவில் குடித்துவிட்டு பைக், கார்ரேஸ் ஆகிவற்றில் ஈடுபடுபவர்கள், புத்தாண்டுவாழ்த்து சொல்கிறேன் என்ற பெயரில் பெண்களின் கையைப்பிடித்து தகாத முறையில் நடந்து கொள்வோர் ஆகியோரை உடனடியாக போலீஸார் கைதுசெய்ய வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி ஆகிய இரண்டுநாள்கள் தவிர மற்றநாள்களில் நள்ளிரவில் ஆலயபூஜைகள் நடைபெறுவது கூடாது. ஆகம விதிகளுக்கும் இந்துசமய நம்பிக்கைகளுக்கும் புறம்பாக வியாபாரநோக்கோடு டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப் படுகின்றன. இதனை எதிர்த்து இந்துமுன்னணி போராடும் என்று இராம. கோபாலன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...