கங்கை ஆற்றை சீர்குலைக்கும் திட்டங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்படும்

 மத்தியில் பாஜக. ஆட்சி அமைந்தால் கங்கை ஆற்றை சீர்குலைக்கும் மத்திய- மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்படும் என பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

‘கங்கையை காத்து தேசத்தை காப்போம்’ என்ற பிரசார இயக்கத்தில் பங்கேற்பதற்காக உ.பி., மாநிலத்தில் உள்ள உன்னவ் நகருக்கு நேற்றுவந்திருந்த சுஷ்மா சுவராஜ் கூறுகையில், ‘சமீபத்தில் உத்தர காண்டில் நிகழ்ந்த இயற்கை பேரிடரும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் சுற்றுச்சூழலுடன் மனிதர்கள் இணங்கி வாழா விட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும்? என்பதை நமக்கு தெளிவுபடுத்தியுள்ளன.

மத்தியில் பாஜக. ஆட்சி அமைந்தால் கங்கை ஆற்றை சீர்குலைக்கும் மத்திய- மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்படும்’ என்று உறுதிபட தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...