சிஐஏ உட்ப்பட வெளிநாட்டு உளவு நிறுவனங்களுடன் ஆம் ஆத்மிக்கு தொடர்பு

 சிஐஏ உட்பட வெளிநாடுகளின் உளவு நிறுவனங்களுடன் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பிருப்பதாக பா.ஜ.க குற்றம் சுமத்தியுள்ளது. டெல்லி பாஜக தலைவர் ஹர்ஷ வர்தன் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கும் தொடர்பு இருப்பதாகவும் இது குறித்து அவர் விளக்கமளிக்கவேண்டும் என்றும் கெஜ்ரிவால் கடந்த ஞாயிறு அன்று வலியுறுத்தி இருந்தார். இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள ஹர்ஷ் வர்தன், வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து கெஜ்ரிவாலும், மனிஷ் சிசோடியாவும் கோடிகணக்கில் பணம் பெற்றுள்ளனர்.

நாட்டில் அரசியல்நிச்சயமற்ற தன்மையை உருவாக்க கெஜ்ரிவால் இந்தநிதியை பெற்றுள்ளார். அரசு அமைத்த 49 நாட்களில் பதவி விலகி டெல்லிமக்களுக்கு கெஜ்ரிவால் துரோகம் செய்துவிட்டார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு கெஜ்ரிவால் மறை முகமாக உதவியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்த போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் ஹர்ஷ வர்தன் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...