சென்னையில் வரும் திங்கள் கிழமை (மார்ச் 10) ம.தி.மு.க நடத்தும் மனித உரிமைப்பாதுகாப்பு மாநாட்டில் பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பங்கேற்கிறார்.
எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்தமாநாட்டில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜுலு காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.