வாரணாசியில் போட்டியிடுவது குறித்து மோடியுடன் எந்த கருத்துவேறுபாடும் இல்லை என, பாஜக. மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கூறி உள்ளார். இதை பத்திரிகைகளின் விளையாட்டு என்று குறிப்பிட்டுள்ள அவர், ‘கட்சியின் வெற்றிவாய்ப்பை பாதிக்கும்
வகையிலோ, மோடியின் மதிப்பு, மரியாதையை பாதிக்கும்வகையிலோ கட்சி மேலிடம் எந்தமுடிவும் எடுக்காது என்று நான் உறுதி கூறுகிறேன்,’
இந்நிலையில், வாரணாசியில் போட்டியிடுவது என்ற முடிவிலிருந்த ஜோஷி, மோடிக்கு வாரணாசியை விட்டுகொடுத்து விட்டு, கான்பூர் தொகுதியில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.