நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார். இதுகுறித்து பாபா ராம்தேவ் மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி கடந்த 65 ஆண்டுகளாக நாட்டை கொள்ளையடித்துகொண்டு இருந்தது. நாட்டுமக்கள் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை விரும்புகிறார்கள். தேசிய ஜனநாயககூட்டணி நாட்டை சிறப்பாக வழி நடத்தக்கூடியது.
நாடுமுழுவதும் நரேந்திர மோடி அலைதான் வீசுகிறது. யாரைபார்த்தாலும் அவரை பற்றி தான் பேச்சு . என்று அவர் கூறியுள்ளார்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
Leave a Reply
You must be logged in to post a comment.