மோடி – நவாஸ் ஷெரீப் சந்திப்பு

 இன்று காலை நவாஸ்ஷெரீப் செங்கோட்டை, சாந்தினி சவுக் பகுதிகளுக்குசென்று பார்வையிட்டார். பிறகு ஜும்மா மசூதிக்கு சென்று தொழுகைசெய்தார்.

மதியம் அவர் ஐதராபாத் பவனுக்குவந்தார். அங்கு மோடி – நவாஸ் ஷெரீப் சந்திப்பு நடந்தது.

அவர்களது பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே அமைதி, வர்த்தகமேம்பாடு இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக பாகிஸ்தான் சந்தையில் இந்திய தயாரிப்பு பொருட்களுக்கு எதிராக உள்ள விதி முறைகளை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

1999–ம் ஆண்டு நவாஸ்ஷெரீப், வாஜ்பாய் இருவரும் சந்தித்து பேசியபோது நல்லுறவு ஏற்பட்டது. அதன் பின்பு அதில் மாற்றம் ஏற்பட்டது. 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபிறகு கடந்த 6 ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் உறவு இறுக்கமாகவே இருந்துவந்தது.

அந்த இறுக்கமான சூழ்நிலையை இன்று பிரதமர் மோடி – நவாஸ்ஷெரீப் சந்திப்பு தணித்துள்ளது. இதன் மூலம் இனி இரு நாடுகளின் வர்த்தக உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியை சந்தித்துபேசிய பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாயையும் சந்தித்துபேச நவாஸ் ஷெரீப் திட்டமிட்டுள்ளார். இது பாகிஸ்தான் – இந்தியா நட்பை மேலும் ஒருபடி உயர்த்துவதாக அமையும் என்று கருதப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே மற்றும் சார்க் தலைவர்களுடனும் மோடி இன்று சந்தித்துபேசுகிறார். இந்த சந்திப்புகள் முடிந்ததும் சார்க் நாட்டு தலைவர்கள் மோடியிடம் விடை பெற்று இன்றே தங்கள் நாடுகளுக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...