நான் அரசியலில் இன்னும் துடிப்புடன் தான் இருந்து வருகிறேன்

 நான் அரசியலில் இன்னும் துடிப்புடன் தான் இருந்து வருகிறேன். என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு மாநில ஆளுநர் பதவி வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின .

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; "என்னை தொடர்புகொள்ளும் சிலர், கட்சித் தலைமை என்னை ஆளுநராக நியமிக்கப்போகிறதா என்று கேட்கின்றனர். உண்மையில் ஆளுநர்பதவி என்பது அரசியல் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படுவது. நான் அரசியலில் இன்னும் துடிப்புடன் தான் இருந்து வருகிறேன். இன்றும் தீவிரமாக கட்சிப்பணியாற்றி வருகிறேன். எனக்கு ஆளுநர் பதவி வழங்குவதற்கான முயற்சி எதுவும் நடக்கவில்லை. அப்படியே என்னை அங்கீகரிப்பதாக இருந்தால் தேசியளவிலான பொறுப்பு வழங்கப்படுமே தவிர, இதுபோன்ற முயற்சி எதுவும் நடக்காது" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...