சிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம் உருவாகியுள்ளது . ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கத்தின் அளவு 6.8ஆக பதிவாகி உள்ளது .
பொது மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். கடற்கரையோரம் இருக்கும் மக்கள் சுனாமி பயத்தால் வீடுகளில் இருந்து வெளியேறி மேட்டு பகுதிகளுக்கு சென்றனர். நிலநடுக்கம்
ஏற்பட்டு சுமார் 3 மணி நேரம் கழித்து மீண்டும் 2வது முறையாக மற்றொரு நிலநடுக்கம் உருவானது . ரிக்டர் அளவுகோலில் அது 6.3 ஆக பதிவாகி உள்ளது. சேத விபரங்கள் குறித்த முழு தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
{qtube vid:=9EVBBxQviWA}
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.