2019-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் ஸ்மார்ட் போன் வழங்கவேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம் என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது ; தகவல்தொடர்பு தொழில் நுட்பத்தின் மூலம் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல முடியும் என்று பிரதமர் நம்புகிறார்
சுகாதாரம், கல்வி உள்பட அரசின் பல்வேறுபணிகள் மொபைல் போன் மூலம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது, பிரதமர் கருதுகிறார். டிஜிட்டல் மயமாகும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஸ்மார்ட்போன் வழங்க வேண்டும் என்பது பிரதமரின் திட்டமாகும் என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.